அறிவினால் கல்வியை
கற்றுக் கொள்
உள்ளத்தினால் இயற்கையை
ரசித்துக் கொள்
கல்வி எனும் முகத்தினால்
அறிவை வளர்த்துக் கொள்
இயற்கை எனும் சொத்தினால்
மனதில் திருப்தி கொள்
முடியாதென்று கல்வியை
விட்டு விடாதே!
அறியாமல் நீ இன்று இயற்கையை
அளித்து விடாதே!
கல்வி தன உன் மனதில்
இருக்க வேண்டிய காதல்
இயற்கைதான் உன் வாழ்வில்
இருக்க வேண்டிய ஆறுதல்
0 comments:
Post a Comment