“இவ்வாறு செய்வது அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி கொண்டு
வாருவதட்கும் அல்லது (அவர்களும் பொய் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின்
சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்ப்டுவதட்கும்
இது சுலபமான வழியாகும். நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய் கேளுங்கள். ஏனென்றால்
,அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்.”
(ஸூரா அல் மாயிதா 5:108)
0 comments:
Post a Comment