Friday, December 4, 2015

கடினத்துடன் தான் இலகு இருக்கிறது

Friday, December 04, 2015 Posted by Admin No comments
“யார் ஈமான் கொண்டு, நற்கருமங்களை செய்து தொழுகையை நியமமாகக் கடைபிடித்து,சகாத்தும் கொடுத்தும் வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நத்கூலி இருக்கின்றது. அவர்களுக்கு அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”

(ஸூரா அல்பகரா
2:277)



“நிச்சயமாக கடினத்துடன் தான் இலகு இருக்கிறது.”

(ஸூரா அல் இன்ஷிரா
94:6)

0 comments:

Post a Comment