ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை
நினைவு கூறுவேன்; இன்னும், நிஇங்கள் எனக்கு மாறு செய்யாதீர்கள்.
“(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம கடமையல்ல;
ஆனால், தான் நாடியவர்களை அல்லா நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில்
நீங்கள் எதை செலவிடினும் அது உங்களுக்கு நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின்
திருமுகத்தை நாடியே அன்றி, (வீன்பெருமைக்காக) செலவு செய்யாதீர்கள்;
நல்லவற்றிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தலும், அதட்குரிய நற்பலன் உங்களுக்கு
பூரணமாக திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்ய மாட்டீர்கள்.”
(ஸூரா அல்பகரா 2:272)
(ஸூரா அல்பகரா 2:272)
0 comments:
Post a Comment