“இறந்தவர்களை அல்லாஹ்(உயிர்பித்து) எழுப்ப
மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உருதுயாக சத்தியம் செய்கிறார்கள்.
அவ்வாறல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவேன் என்ற அல்லாஹ்வின்) வாக்குமிக்க
உறுதியாகும்; எனினும் மக்களின் பெரும்பாலானோர் இதை அறிந்து கொள்வதில்லை.”
(ஸூரா நஹ்ல் 16:38)
0 comments:
Post a Comment